×

மாருதி சுசூகி கார்களின் விலையை ஜனவரி மாதம் முதல் உயர்த்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவிப்பு!

மாருதி சுசூகி கார்களின் விலையை ஜனவரி மாதம் முதல் உயர்த்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளதாலும் இடுபொருட்கள் விலை உயர்ந்துள்ளதாலும் கார் விலையை உயர்த்துவதாக மாருதி விளக்கம் தெரிவித்துள்ளது. மாருதி சுசூகியின் அனைத்து மாடல் கார்களின் விலையும் ஜனவரியில் உயர்த்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 

The post மாருதி சுசூகி கார்களின் விலையை ஜனவரி மாதம் முதல் உயர்த்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Maruti Suzuki ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...